×

வாலாஜாபாத் அருகே மழை காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே மழை காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். தாம்பரம் சாய் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் குடும்பத்தினர் 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்தனர்.


Tags : Walajabad , 2 killed in rain near Walajabad: 2 killed
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...