×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் நாளை வரை மழை நீடிக்கும்; வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாளம் சென்னையில் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, வேளச்சேரி பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

Tags : Chennai ,Meteorological Center , Atmospheric mantle cyclone will continue to rain in Chennai till tomorrow; Meteorological Center
× RELATED ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு...