×

கொடுமுடியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சகோததர்கள் கோகுல், மனோஜ்குமார் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Tags : Brother ,Cauvery ,friends ,Kodumudi , Annan, who went to bathe in the Cauvery river with friends in Kodumudi, drowned
× RELATED காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது