×

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய சென்னையில் பகலிலேயே போலீஸ் சோதனை

சென்னை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய சென்னையில் பகலிலேயே போலீஸ் சோதனை நடத்துகிறது. வழக்கமாக மாலை மற்றும் இரவில் நடத்தும் மதுபோதை சோதனையை பகலிலேயே போலீஸ் நடத்துகிறது. சென்னை புறநகரான காட்டாங்கொளத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் ஓட்டுநர்களிடம் மது சோதனை நடத்தப்படுகிறது.


Tags : Police raid ,drivers ,Chennai , Police raid in Chennai during the day to find drunk drivers
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...