×

நேரக்கட்டுப்பாடு விதிகளை மீறி சென்னையில் பட்டாசு வெடித்ததாக 110 வழக்குகள் பதிவு

சென்னை: நேரக்கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறி சென்னையில் பட்டாசு வெடித்ததாக 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு உத்தரவு பிறப்பித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 28 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai , 110 cases of firecrackers exploding in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...