×

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டபுளி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் முருகன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் மோதலை அடுத்து சம்பவ இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.


Tags : Clash ,parties ,village ,Periyakulam ,Theni district , Theni, Periyakulam, two sides, conflict, loss of life
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...