சென்னை: சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுபாட்டு அறையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். கடந்த தீபாவளியை விட இந்த தீபாவளி மிகவும் பாதுகாப்பாக உள்ளது என கூறினார். பண்டிகை காலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்த அளவே உள்ளது என கூறினார்.