×

தீவரவாதிகளையும், ஆதரவாளர்களையும் அவர்களது இருப்பிடத்திலேயே இன்று இந்தியா அழித்துள்ளது : மோடி உரை

ராஜஸ்தான்: தீவரவாதிகளையும் ஆதரவாளர்களையும் அவர்களது இருப்பிடத்திலேயே இன்று இந்தியா அழித்துள்ளது என பிரதமர் மோடி பேசினார். நாட்டு நலனை இந்தியா எக்காலத்திலும் விட்டுக் கொடுக்காது என்பதை இப்போது உலகம் புரிந்து கொண்டிருக்கும் என கூறினார். இந்திய ராணுவ வீரர்கள் முக்கியமான 3 அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தினார்.

Tags : India ,extremists ,supporters ,speech ,Modi , India has destroyed extremists and supporters, Modi
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...