அரசியல் மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க ஸ்டாலின் விலியுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | Nov 14, 2020 ஸ்டாலின் குடும்பங்கள் தீயணைப்பு வீரர்கள் மதுரை சென்னை: மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். தீவிபத்தில் உயிரிழந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினரிடம் நாளை ஒரே நாளில் நேர்காணல்: தலைமை கழகம் சார்பில் திடீர் அறிவிப்பு
தமிழகம்-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் திமுகவில் நேர்காணல் தொடங்கியது: இன்று 6 மாவட்டங்களுக்கு நடக்கிறது
அரசு செலவில் விளம்பரம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டமன்ற தேர்தலுக்கு பின் எடப்பாடியை ஓரங்கட்ட பாஜ ரகசிய திட்டம் அம்பலமானது: சசிகலா - அதிமுக தலைவர்களை மோதவிட்டு ரசிக்கும் டெல்லி தலைவர்கள்
பாஜவுடன் ரகசிய பேச்சு எதிரொலி: சசிகலா-டிடிவி தினகரன் இடையே கருத்து வேறுபாடு: குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்
சொன்னாரே! செஞ்சாரா?... கமிஷனுக்காக நல்லா இருந்த ரோடுகள திரும்ப போட்டது தான் எம்எல்ஏவோட சாதனை: அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி
நச்சுனு 4 கேள்வி...சசிகலாவை சேர்ப்பது குறித்து அ.தி.மு.க முடிவு செய்யும்: பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்
தனித்து போட்டி என்ற மிரட்டலுக்கு பணிந்து தேமுதிகவுடன் மீண்டும் அதிமுக பேச்சுவார்த்தை: 2வதாக நடந்த பேச்சும் தோல்வி
மின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள 13, 14ம் தேதிகளில் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
பீகாரில் மகாபந்தன் வெற்றியை பறித்ததாக புகார்: ஆளும்கட்சியின் ஆயுதமாக மாறுகிறதா தபால் ஓட்டு? தமிழகத்திலும் தகிடுதத்தம் நடக்க வாய்ப்பு