×

மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

குமரி: குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. சென்னையிலும் லேசான முதல் மிதான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.


Tags : Thoothukudi district ,Nellai ,Meteorological Center , Overlay circulation, Nellai, Thoothukudi, heavy rains, weather
× RELATED ஆர்டிஐ மூலம் பல்வேறு கேள்விகளை கேட்ட சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு