×

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை திங்கள் கிழமை முதல் தொடங்கும்

சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை திங்கள் கிழமை முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரப்பா மீதான விசாரணையை கலையரசன் மேற்கொள்ள உள்ளார். துணைவேந்தர் சூரப்பா, பல்கலை. பதிவாளர், உயர் அதிகாரிகள் மற்றும் புகார்தாரர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags : trial ,Surappa ,Anna University , Anna University, Vice-Chancellor, Surappa, Inquiry, Monday
× RELATED மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை....