கொழும்பு: இலங்கை ராணுவ வீரர்கள் 18 பேர் ராணுவ பயிற்சிக்காக இந்தியா வருகை தந்துள்ளனர். இலங்கையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்து மற்றொரு விமானத்தில் கொச்சி சென்றனர். இலங்கை ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க எதிர்ப்பு உள்ளதால் கேரளாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.