×

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: உதவி ஆய்வாளர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாரமுல்லா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் எல்லை பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார். பூஞ்ச், கெரன் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

Tags : Pakistani Army ,raids ,border ,Assistant Inspector ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, Pakistan Army, Assault, Assistant Investigator, Martyrdom
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில்...