×

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கருவூலத்துறை ஆணையராக குமார் ஜெயந்த் நியமனம் செய்யபட்டுள்ளார். வெளிநாடு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக தர்மேந்திர பிரதாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Government ,orders transfer ,Tamil Nadu ,IAS officers , In Tamil Nadu, 3 IAS Officers, Transfer, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்