தமிழகம் புதுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Nov 13, 2020 புதுக்கோட்டை இலங்கை புதுக்கோட்டை: மீமிசல் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் வருவதைக் கண்டவுடன் கஞ்சா மூட்டைகளை படகில் விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர்.
நேபாளத்தில் நடந்த போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்!: ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும், சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!
பஞ்சமாதேவி அருகே பாசனவாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு-உடனே அகற்ற கோரிக்கை
சின்னாளபட்டியில் 115 வருடம் பழமையான பள்ளி தரம் உயருமா?-மாணவர்கள் 10ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தும் அவலம்
மயிலாடுதுறை சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ் செளத்ரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்