×

சென்னை பட்டாளம் மார்க்கெட் பகுதியில் கள்ளநோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய தரகர் கைது

சென்னை: சென்னை பட்டாளம் மார்க்கெட் பகுதியில் கள்ளநோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். காய்கறி கடையில் ரூ.500 கள்ளநோட்டை கொடுத்தபோது தரகர் ரசாக் நியாஸ் சேட் போலிசீடம் சிக்கியுள்ளார்.


Tags : Broker ,market area ,Chennai Pattalam , Broker arrested for selling counterfeit notes
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் தமிழ்...