×

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சீதல் மனைவி உள்பட 3 பேர் புனேவில் கைது

சென்னை: சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சீதல் மனைவி உள்பட 3 பேர் புனேவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை யானைக்கவுனியில் தலில் சந்த், அவரது மனைவி மற்றும் மகன் மூவரும் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Tags : Seethal ,Pune ,shooting death ,Chennai , In Chennai, 3 people were shot dead, 3 people, in Pune, arrested
× RELATED அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்...