×

கடலூர் காப்புக்காடு சாலையில் மர்மமான முறையில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழப்பு: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

கடலூர்: கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காடு சாலையில் மர்மமான முறையில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழந்துள்ளது. விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Cuddalore Reserve Road , Cuddalore, reserve, monkeys, death
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு