×

சென்னை சவுகார்பேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நிறைவு!

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நிறைவடைந்தது.3 பேரின் உடல்களில் இருந்து எடுத்த குண்டுகளை ஆய்வு செய்ததில் நாடு ரக துப்பாக்கி என தகவல் தெரியவந்துள்ளது. கொலையாளி பயன்படுத்தியது நாட்டு ரக துப்பாக்கியாக இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : autopsy ,Saugatuck ,Chennai , Chennai Saugatuck, shot dead, autopsy completed
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...