×

சென்னைக்கு நீர் ஆதாரமான ஏரிகளின் நீர் வரத்தை கண்காணிக்க மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: சென்னைக்கு நீர் ஆதாரமான ஏரிகளின் நீர் வரத்தை கண்காணிக்க மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளின் நீர் இருப்பு, நீர் வரத்தை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : water source lakes ,Central Water Authority ,Chennai , Instruction of the Central Water Authority to monitor the inflow of water source lakes to Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...