×

புகையில்லாமல் பசுமை பட்டாசுகளை ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் வெடிக்க வேண்டும்: சந்தீப் சக்சேனா

சென்னை: புகையில்லாமல் பசுமை பட்டாசுகளை ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் வெடிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் துறை செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காற்று மாசை கண்காணிக்கும் 25 மையங்கள் உள்ளன என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள் மூலமாக சுற்றுச்சூழல் மாசை கண்டறியும் திட்டம் உள்ளது என்று சந்தீப் சக்சேனா பேட்டியளித்துள்ளார்.

Tags : Sandeep Saxena , Smoke, environment
× RELATED மேட்டூர் அணையில் நீர்வளத்துறை...