×

புதுச்சேரி பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிகளில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி மற்றும் சாம்பார், சட்னி வழங்கப்படும்.



Tags : schools ,Karunanidhi ,Puducherry , Breakfast program in the name of Karunanidhi started in Puducherry schools
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...