×

நீதித்துறை ஊழியர்கள் தீபாவளி பரிசு பெற கூடாது: நீதிமன்றம் அறிவுறுத்தல்

தூத்துக்குடி: தீபாவளி பண்டிகையையொட்டி நீதிமன்ற பணியாளர்கள் போலீசிடம் அன்பளிப்பு பெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பரிசு தரக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்த தூத்துக்குடி எஸ்.பி.க்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.  தீபாவளி அன்பளிப்பு பெறக்கூடாது என ஊழியர்களுக்கு மதுரை நடுவர் நீதிமன்ற நீதிபதியும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Tags : Diwali ,Court , Thoothukudi, Deepavali, festival
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...