×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தரங்கம்பாடியை சேர்ந்த 4 மீனவர்கள் விடுவிப்பு

நாகை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தரங்கம்பாடியை சேர்ந்த 4 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 7ம் தேதி நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ரஞ்சித், முத்துலிங்கம், அண்ணாதுரை, ராஜ் ஆகிய 4 மீனவர்கள் இலங்கை படையால் கைது செய்யப்பட்டனர். நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அதிகாலை கோடியக்கரை வந்தடைந்தனர்.

Tags : fishermen ,Tharangambadi ,Sri Lanka Navy , Sri Lanka, Navy, fishermen
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்.....