குற்றம் அரியலூரில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2020 சோதனை தோட்டக்கலை அலுவலகம் அரியலூர் அரியலூர்: அரியலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்துகின்றனர். லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது கணக்கில் வராத ரூ.40,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்