×

தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி பல பெண்களை ஏமாற்றிய காசி சிறையில் அடைப்பு

நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி பல பெண்களை ஏமாற்றிய காசி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 5 நாள் காவல் முடிவடைந்ததால் காசியை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது சிபிசிஐடி. காசியை மீண்டும் சிறையில் அடைக்க நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : Kasi ,women ,Tamil Nadu , Kasi, prison
× RELATED தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது...