×

சுருளி அருவியில் குளிக்க தடை நீடிப்பு - மக்கள் ஏமாற்றம்

கம்பம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் சுருளி அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்துள்ளது வனத்துறை. சுருளி அருவியில் குளித்து மூதாதையருக்கு திதி கொடுக்க வருபவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : suruli Falls
× RELATED கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்,...