×

உயிரியல் பூங்காவிற்கு வருவோர் பாதுகாப்பு விதிமுறையை மீறினால் ரூ.1,000 அபராதம்: தமிழக அரசு

சென்னை: உயிரியல் பூங்காவிற்கு வருவோர் பாதுகாப்பு விதிமுறையை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா 8 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பூங்காவிற்கு செல்ல tickets.aazp.in என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் முன்பதிவு செய்யலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : visitors ,Govt , Government of Tamil Nadu, fine
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...