×

திருவண்ணாமலை அருகே 2 மகள்களை அடித்துக்கொலை செய்த தந்தை கைது

தி.மலை: திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூரில் 2 மகள்களை அடித்துக்கொலை செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ராயம்பேட்டையில் குடும்பத்தகராறில் முருகன் என்பவர் தனது மனைவி, 2 மகள்களை கடப்பாரையால் தாக்கியுள்ளார். கடப்பாரையால் தாக்கியதில் மீனா(10), சிவானி(8) ஆகிய 2 மகள்களும் உயிரிழந்துவிட்டனர். பலத்த காயமடைந்த முருகனின் மனைவி தேவிகாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : daughters ,death ,Thiruvannamalai , Thiruvannamalai, murder, arrest
× RELATED 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட்