×

தூத்துக்குடியில் 28 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். ரூ.328.40 கோடியில் 28 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.21.34 கோடியில் 15 முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Tags : Palanisamy ,Thoothukudi , Chief Minister Palanisamy laid the foundation stone for 28 new projects in Thoothukudi
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...