×

கொரோனா தாக்கத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா 8 மாதங்களுக்கு பிறகு இன்று திறப்பு

வண்டலூர்: கொரோனா தாக்கத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா 8 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பூங்காவிற்கு செல்ல tickets.aazp.in என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் முன்பதிவு செய்யலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Vandalur zoo , The Vandalur zoo, which was closed due to corona impact, reopens today after 8 months
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி 19ம்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை