×

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 680 புள்ளிகள் அதிகரித்து 43,277 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43,000-ஐ கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. சென்செக்ஸ் 680 புள்ளிகள் அதிகரித்து 43,277 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170 புள்ளிகள் அதிகரித்து 12,631 புள்ளிகளில் வர்த்தகத் நிறைவு பெற்றது.


Tags : Mumbai Stock Exchange, Sensex 680 points, trading closed
× RELATED தங்கம் விலையில் மேலும் மாற்றம் சவரன் விலை 2 நாட்களில் ரூ.480 உயர்ந்தது