தமிழகம் மேலூரில் கிரானைட் குவாரி உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 10, 2020 மரணம் கிரானைட் குவாரி உரிமையாளர் மேலூர் மதுரை: மேலூரில் கிரானைட் குவாரி உரிமையாளர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வீட்டின் குளியலறையில் இறந்து கிடந்த பாலகிருஷ்ணனின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளை பாதிக்கும் தமிழக அரசு வேளாண் சட்டம் ரத்து செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர்கள் பதிலளிக்க உத்தரவு
காதில் காயத்துடன் நின்ற காட்டு யானை; கூடலூர் அருகே போக்குவரத்து பாதிப்பு: வெடிவீசி கொல்ல முயற்சி- வனத்துறை விசாரணை
டெல்டாவை அடுத்தடுத்து தாக்கிய நிவர்... புரெவி... அடைமழை... தேசிய பேரிடராக அறிவிக்கணும்... ஏக்கருக்கு ரூ32,000 தரணும்..
கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு; மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் தலையில் கல்லை போட்டு கொன்றேன்: கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்
வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம்: பொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.!!!
பொதிகை டி.வி.யில் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு !
திமுக ஆட்சியின்போது கொண்டுவந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு அரசியல் நோக்கத்துடன் கிடப்பில் போட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
காரைக்காலில் தொடர் மழையால் வயலிலேயே முளைத்து வீணான நெற்கதிர்கள்: ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க கோரிக்கை