மதுரை: மேலூரில் கிரானைட் குவாரி உரிமையாளர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வீட்டின் குளியலறையில் இறந்து கிடந்த பாலகிருஷ்ணனின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : death ,granite quarry owner ,Melur , Mysterious death of granite quarry owner in Melur