×

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை 3-வது முறையாக தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை 3-வது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. சிறையில் உள்ள ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை உய்ரநீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Tags : Sreedhar ,Sathankulam , Sathankulam, Sreedhar Bail, Petition, duly, dismissed
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...