×

பீகார் தேர்தல் குறித்து தமிழநாட்டிலும் காங்கிரஸ் தனித்து விடப்படும்: குஷ்பு ட்வீட்

சென்னை: பீகார் தேர்தல் குறித்து தமிழநாட்டிலும் காங்கிரஸ் தனித்து விடப்படும் என குஷ்பு ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் அலை தொடர்ந்து வீசுவதாக நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.


Tags : Congress ,Tamil Nadu ,Bihar ,Khushbu , Bihar election, Tamil Nadu, Congress, alone, Khushbu tweeted
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்