×

நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

கொழும்பு: நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்று நள்ளிரவு 4 மீனவர்கள் கைதான நிலையில் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் அச்சம் நிலவி வருகிறது. பருத்தித்துறை அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.

Tags : arrests ,Sri Lanka Navy ,fishermen ,Tamil Nadu , 14 Tamil Nadu fishermen arrested for fishing in Nagai
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...