×

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 38 மாவட்டங்களில் உள்ள 55 மையங்களில் நடைபெற்று வருகிறது.


Tags : Bihar Assembly ,elections , The counting of votes in the Bihar Assembly elections has begun
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...