விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பேருந்து பழுது நீக்கியபோது நேரிட்ட விபத்தில் பயணி உயிரிழந்துள்ளார். பஞ்சரான டயரை கழட்ட முயன்ற ஓட்டுநருக்கு உதவிய பயணி சுந்தர்ராஜன் உயிரிழந்துள்ளார். லாரி மோதியதில் பேருந்து நகர்ந்து பயணி சுந்தர்ராஜன் மீது சக்கரம் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.