சென்னை கிரானைட் கடத்தப்படுவதை தடுக்க எல்லையில் சிசிடிவி dotcom@dinakaran.com(Editor) | Nov 09, 2020 சிசிடிவி எல்லை சென்னை: பிற மாநிலங்களுக்கு கிரானைட் கடத்தப்படுவதை தடுக்க எல்லையில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடக்கிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கிரானைட் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாற்றம் 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க பரிசீலனை: கல்வித்துறை அமைச்சர் தகவல்
மூன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுகவின் போராட்டம் நீடிக்கும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
நந்தனம் வீட்டு வசதி வாரியம் - ஈவெரா கட்டிடம் குறுக்கே ரூ.485 கோடியில் அவசர அவசரமாக கட்டப்படும் உயர்மட்ட பாலம்: நிர்வாக இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம்
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை முன்னிட்டு காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; 234 தொகுதிக்கும் தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு: அரசிதழிலும் வெளியிடப்பட்டது
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 523 பேர் பாதிப்பு: 595 பேர் குணம்; 5 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!