×

தமிழக மீனவர்களின் 121 படகுகளை உடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: துரைமுருகன்

சென்னை: தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கைக் கடற்படை சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்த 121 படகுகளை உடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : court ,fishermen ,Sri Lankan ,Tamil Nadu ,Thuraimurugan , It is shocking that a Sri Lankan court has ordered the wrecking of 121 boats of Tamil Nadu fishermen: Thuraimurugan
× RELATED இலங்கை சிறையிலிருந்து...