×

பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது: தமிழக அரசுக்கு கேள்வி

மதுரை: பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது. பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலை நம்பி உள்ளவா்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேட்டுள்ளது.


Tags : government ,firecracker workers ,Tamil Nadu , Fireworks Workers, Rehabilitation, Government, Action, Government of Tamil Nadu
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...