×

பாம்பனில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

ராமநாதபுரம்: பாம்பனில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக ரூ.1 கோடி மதிப்புள்ள மீன் வர்த்தகம், புதிய பாலத்திற்கான உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : railway bridge ,Pamplona , Construction of a new railway bridge has been suspended due to sea rage in Pamplona
× RELATED பாம்பன் ரயில் பாலத்தில் ‘செல்பி’...