×

நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு

நீலகிரி: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராமங்களில் இருந்து செல்ல போக்குவரத்து வசதி குறைவாக உள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் என குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Tags : parents ,schools ,opening ,colleges ,Nilgiris , Nilgiris school, colleges, open, parents, protest
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...