×

விருத்தாசலத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை மேற்கொண்டுள்ளார். சிறைக்கைதி செல்வமுருகன் செயின் பறிப்பு வழக்கில் கைதாகி கடந்த 2-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார்.


Tags : death ,prisoner ,Vriddhachalam ,Magistrate ,relatives , Inquiry into the death of a prisoner in Vriddhachalam: Magistrate's inquiry into relatives
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...