×

மாநகர் பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி பயணம் செய்த 4,644 பயணிகளிடம் ரூ.5,52,050 அபராதம் வசூல்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி பயணம் செய்த 4,644 பயணிகளிடம் ரூ.5,52,050 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மேலான் இயக்குநர் தகவல் தெரிவித்தார். மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்டுள்ள உரிய பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது சட்டப்படி குற்றம் எனவும் தெரிவித்தார்.

Tags : passengers , In city buses, ticket, travel, fine of Rs.5,52,050
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...