×

கள்ளக்குறிச்சி அருகே ஜாபர்அலி என்பவர் வீட்டில் 22 சவரன் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தில் ஜாபர்அலி என்பவர் வீட்டில் 22 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே உறவினர் வீட்டிற்கு சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Tags : house ,Kallakurichi ,Jafar Ali , 22 shaving jewelery robbery at the house of Jafar Ali near Kallakurichi
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்