×

கரூரில் இருந்து கோவை சென்ற பேருந்தில் பயணியிடம் கொரோனா மருந்து என மிட்டாய் கொடுத்து கொள்ளை

கரூர்: கரூரில் இருந்து கோவை சென்ற பேருந்தில் பயணியிடம் கொரோனா மருந்து என மிட்டாய் கொடுத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மிட்டாயை சாப்பிட்ட பேருந்து பயணி செல்வராஜ்(41) என்பவரிடம் இருந்து ரூ.20,000 ரொக்கப் பணம், ஏ.டி.எம். கார்டு, மோதிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Tags : Robbery ,passenger ,Karur ,Coimbatore , Karur, corona, candy, robbery
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...