×

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால் கடற்கரையில் மாசு ஏற்படும் என புகார் அளிக்கப்பட்ட நிலையில் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

Tags : fishermen ,Tamil Nadu ,Sri Lankan Navy , Sri Lanka Navy, 94 boats of captive, Tamil Nadu fishermen, court order
× RELATED இலங்கை சிறையிலிருந்து...