×

தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள் பறிமுதல்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யானைமலையில் 5,771 கிலோ மஞ்சலை கைப்பற்றி 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

Tags : Dhanushkodi ,Sri Lanka , Dhanushkodi, Sri Lanka, folk boat, finger yellow, confiscated
× RELATED தொடர் கடல் சீற்றத்தால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை